K U M U D A M   N E W S

flood

வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல்..! - பீதியை கிளப்பும் பகீர் ரிப்போர்ட்

இன்று உருவாக உள்ள புயலுக்கு சவுதி அரேபிய அரசு பரிந்துரை செய்துள்ள ஃபெங்கல் என பெயர் வைக்கப்பட உள்ளது.

Tiruvallur: சாலையில் தேங்கிய மழைநீர்.. மறியலில் குதித்த மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சுரங்க பாலத்தில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி சாலை மறியல்

கனமழையால் வந்த ஆபத்து - என்எல்சியில் பயங்கர பரபரப்பு

தொடர் கனமழையால் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிப்பு

தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்.. ஆபத்தான நேரத்தில் வந்த பைக்.. ஆடிப்போக வைத்த அதிர்ச்சி காட்சி

தென்பெண்ணை ஆற்றில் புதுச்சேரி தமிழக பகுதியை இணைக்கும் கொம்மந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

சாலையில் தேங்கிய மழைநீர் – கைகளால் சுத்தம் செய்ய வைத்த அவலம்

சாலையில் தேங்கியிந்த நீரை கைகளால் சுத்தம் செய்ய வைத்த அவலம்

மழைநீருடன் கலந்த கழிவுநீர் – சாக்கடையில் மிதந்த காய்கறிகள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காய்கறி சந்தை வளாகத்திற்குள் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து புகுந்தது.

கனமழை எதிரொலி – ஏரியாக மாறிய உப்பளங்கள்

கன்னியாகுமரி சாமிதோப்பு பகுதியில் கனமழையால் ஏரி போல் காட்சியளிக்கும் உப்பளங்கள்

கனமழையால் வெள்ளப்பெருக்கு - தக்கலையில் வாகன ஓட்டிகள் அவதி

கன்னியாகுமரி மாவட்டம் பெய்த கனமழை காரணமாக தக்கலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கழிவுநீருடன் கலந்த மழைநீர் - மக்கள் அவதி | Pattukkottai

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம் போல் தேங்கியதால் மக்கள் அவதி.

TN School : கனமழை எதிரொலி – பள்ளிகள் செய்த செயலால் மாணவர்கள் மகிழ்ச்சி

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை.