“தேசியக் கொடியை ஏந்திச் செல்வது பாவச்செயலா?”- சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
தேசியக் கொடியை ஏந்திப் பேரணி நடத்தப் பாஜகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்குக் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
LIVE 24 X 7