K U M U D A M   N E W S

போலி ஐடி, துப்பாக்கி... PMO அதிகாரி எனக் கூறிய இளைஞர் கைது... மும்பையில் அதிர்ச்சி!

பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி எனக் கூறி உலாவந்த நபர் ஒருவர் போலி அடையாள அட்டையுடன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.