மதுரையில் சட்டவிரோத பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் |Illegal Passport Seized | Foreign Agent | Madurai News
மதுரையில் சட்டவிரோத பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் |Illegal Passport Seized | Foreign Agent | Madurai News
மதுரையில் சட்டவிரோத பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் |Illegal Passport Seized | Foreign Agent | Madurai News
உலக அளவில் பாதுகாப்பு மற்றும் அடையாள செயல்முறைகளை மேம்படுத்தும் முயற்சியில், இந்திய வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் (PSP) பதிப்பு 2.0 இன் ஒரு பகுதியாக இ-பாஸ்போர்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கவும், பாஸ்போர்ட் பதிவுகள் நகலெடுப்பதைத் தடுக்கவும் இந்திய அரசு இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த e-passport-ல் அடங்கியிருக்கும் சிறப்பம்சங்கள் என்ன? இதை எப்படி பெறுவது என்பதை இங்கு காணலாம்.