ED Raid | கே.என்.நேரு சகோதரரின் வாக்குமூலம்... வீடியோ எடுத்த ED
ED Raid | கே.என்.நேரு சகோதரரின் வாக்குமூலம்... வீடியோ எடுத்த ED
ED Raid | கே.என்.நேரு சகோதரரின் வாக்குமூலம்... வீடியோ எடுத்த ED
ED Raid | கே.என்.நேரு சகோதரரிடம் தொடங்கியது விசாரணை | KN Nehru Brother Case | KN Ravichandran | Arun
ED Raid | கே.என்.நேரு சகோதரரை அழைத்துச் சென்ற ED! | KN Nehru Brother Case | KN Ravichandran | Arun
TASMAC Case Today Update | வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு! | TASMAC ED Raid | TN Govt | DMK
TASMAC Case Today Update | தமிழக அரசு தொடுத்த வழக்கு.. உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு | TN Govt | DMK
கெத்து காட்டும் அஜித்!.. விடாமல் துரத்தும் பாஜக...
ED Raid | 10 மணி நேரத்தை கடந்த அமலாக்கத்துறையின் சோதனை
ED Raid | கே.என்.நேரு வீட்டிலிருந்து சூட்கேஸ்களை எடுத்து சென்ற அதிகாரிகள்?
EPS Press Meet: "என்போல் பிரச்னைகளை சந்திக்க முதல்வருக்கு திராணி உள்ளதா?" - இபிஎஸ் | Edappadi | ADMK
வெளிநாட்டில் இருந்து சுமார் 492 கோடி ஆர்பிஐ விதிகள் மீறி சந்தா வசூல் செய்ததாக ஸ்ரீ கோகுலம் சீட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
வம்பு வளர்த்த எம்புரான்..! மதவெறியா? இனவெறியா? - குறிவைக்கப்படும் கோகுலம் சிட்ஃபண்ட்.? |Kumudam News
எம்புரான் பட தயாரிப்பாளரின் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | Kumudam News
கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் ED சோதனை நிறைவு | Empuran |Gokulam Chit Funds ED Raid |Kumudam News
எம்புரான் தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு | Empuran | Gokulam Chit Funds ED Raid | Gokulam Gopalan
கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் ED ரெய்டு | Empuran | Mohan lal | Gokulam Chit Funds ED Raid News
அதிக அளவில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் மனு
டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான திமுக எம்பி கதிர் ஆனந்திடம் அதிகாரிகள் 3 மணி நேரத்தை கடந்து தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில், முழுமையான விசாரணைக்கு பிறகே தகவல்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தலை ஏறுபடுத்தவே தனி நபர்கள், தமிழ்நாட்டு நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்திய நிலையில், தற்போது அவரது மகன் பாஜகவில் ஐக்கியமாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னையில் ஓபிஜி குழுமம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய நிலையில், 8.38 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.