சார்ஜிங் உட்கட்டமைப்பை விரைவுபடுத்த முடிவு | Electric Vehicle | Kumudam News
சார்ஜிங் உட்கட்டமைப்பை விரைவுபடுத்த முடிவு | Electric Vehicle | Kumudam News
சார்ஜிங் உட்கட்டமைப்பை விரைவுபடுத்த முடிவு | Electric Vehicle | Kumudam News
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், 2030-31க்குள் 4 புதிய EV கார்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் டெல்லி அரசு புதிய மின்சார வாகன கொள்கையை அறிவித்துள்ளது.
மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஊழியர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, சென்னை ஐஐடி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.