"ஏன் மா.. நான் தான் உன் மாமா" புதிய மந்திரியின் மன்மத லீலைகள்
புதிதாக தமிழக அமைச்சரவைக்குள் இணைந்துள்ள ஒருவர் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வலம்வருவதாக அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது
புதிதாக தமிழக அமைச்சரவைக்குள் இணைந்துள்ள ஒருவர் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வலம்வருவதாக அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது
ஈரோட்டில் பெய்த கனமழையால் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி
சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தஞ்சாவூர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கு, முகமது அலி ஜின்னா என்பவரை NIA கைது செய்து விசாரணை
தமிழகத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் காவல்துறையின் நடவடிக்கைகளை சிறப்பு கண்காணிப்பு குழு - உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேர்தல் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருவது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமார் எலி மருந்து குறித்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எலி மருந்து வைத்த Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரையில் டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடற்கரையில் இறந்த நிலையில் கிடக்கும் டால்பின் குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
என்னை கொலை செய்ய வந்தாலும் மன்னிச்சிடுவேன்! ஆனால் கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்க மாட்டேன் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் அக்ரஹார ரோட்டில் இளைஞர்கள் அரிவாளுடன் மோதிய சிசிடிவி வெளியானது. சாலையில் நடந்து வந்த வயதான மூதாட்டியை கீழே தள்ளி மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.