K U M U D A M   N E W S

மெரினாவில் தலை, கை இன்றி கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம்: போலீசார் தீவிர விசாரணை!

சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம் பின்புறத்தில் தலை மற்றும் ஒரு கை இல்லாமல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் யாருடையது என்பதைக் கண்டறியும் முயற்சியில் அண்ணா சதுக்கம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தினேஷ் கார்த்திக் வீட்டருகே இளைஞர் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் பின்புறம் உள்ள கடற்கரையில், வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன பள்ளி மாணவி சடலமாக மீட்பு.. திருநெல்வேலி அருகே பரபரப்பு!

திருநெல்வேலி அருகே காணாமல் போன பள்ளி மாணவி, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.