நுழைவுச்சீட்டு இல்லாதவர்களுக்கு கட்டாயம் அனுமதி கிடையாது | Bussy Anandh Kumudam News
நுழைவுச்சீட்டு இல்லாதவர்களுக்கு கட்டாயம் அனுமதி கிடையாது | Bussy Anandh Kumudam News
நுழைவுச்சீட்டு இல்லாதவர்களுக்கு கட்டாயம் அனுமதி கிடையாது | Bussy Anandh Kumudam News
கரூர் விபத்துக் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளித்த ஐஏஎஸ் அமுதா, தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் எனக் கேட்டுவிட்டு, அதிகக் கூட்டத்தைக் கூட்டியதே துயரத்திற்குக் காரணம் என்று தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்துள்ளார்.
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.