K U M U D A M   N E W S

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது.. ரூ.6 லட்சம் பறிமுதல்!

கரூரில் கள்ள நோட்டுகளைத் தயாரித்து புழக்கத்தில் விட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.