K U M U D A M   N E W S

கால்வாய் அமைக்கும் பணியினால் ரயில்கள் தாமதம்.. பயணிகள் அவதி!

நாகர்கோவில் அருகே தண்டவாளத்தின் அடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால், நெல்லை வழியாக நாகர்கோவில் வரும் ரயில்கள் தாமதமாக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்ததால், ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.

"கட்டுமான பொருட்களின் விலை பட்டியலை வெளியிடுக" - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி | Kumudam News

"கட்டுமான பொருட்களின் விலை பட்டியலை வெளியிடுக" - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி | Kumudam News