அரசு கல்லுரியில் அதிக கட்டணம்?..CAG வெளியிட்ட அறிக்கை | Tamil Nadu Government College Fees | TN Govt
அரசு கல்லுரியில் அதிக கட்டணம்?..CAG வெளியிட்ட அறிக்கை | Tamil Nadu Government College Fees | TN Govt
அரசு கல்லுரியில் அதிக கட்டணம்?..CAG வெளியிட்ட அறிக்கை | Tamil Nadu Government College Fees | TN Govt
தமிழக அரசு உத்தரவை மீறி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கன்னியாகுமரியில் சட்டக்கல்லூரி.. எம்எல்ஏ காந்தியின் கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் | Kanyakumari
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கையாக இருந்தாலும், நிதி இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
செல்போனை வாங்கி வைத்ததால், ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி | Kumudam News
மாநிலக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள் 254 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
254 கௌரவ விரிவுரையாளர்கள் மீது அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு | Chennai Presidency College
சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் உள்ள A.C.S மருத்துவக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
நாற்காலியால் மாணவர்களை தாக்கிய பேராசிரியர்..!
Pachaiyappas College Issue: "குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்" - Chennai High Court
Tirunelveli Medical College Hospital Issue | மருத்துவமனையில் நடக்கும் கொடுமை.. தாய்மார்கள் ஆதங்கம்
கதவை சாத்திவிட்டு அத்துமீறிய கல்லூரி சிஇஓ மீது பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் | Kumudam News
15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
உதகையில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்த முதலமைச்சர் | CM Stalin Ooty Visit
நீலகிரியில் முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | MKStalin | DMK | Nilgiris News | Ooty
வீடியோ வெளியான நிலையில், 13 ஜூனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்
பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் ஒன்றுகூடி சரமாரி தாக்குதல்
மாணவி உயிரிழப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்
இளமாறனின் தாயார் செமஸ்டர் கட்டணத்தை கல்லூரியில் செலுத்தி விட்டு வேலைக்கு சென்று இருந்த நிலையில், செமஸ்டர் கட்டணம் செலுத்தவில்லை என நினைத்து மாணவர் தற்கொலை செய்துள்ளதும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குண்டும், குழியுமாக உள்ள சாலையை அதிகாரிகள் சீர்செய்யாததால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் 7 நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.