K U M U D A M   N E W S

புழல் சிறையில் முதலமைச்சர் ஆய்வு! | CM Vijay | Puzhal Jail | Kumudam News

புழல் சிறையில் முதலமைச்சர் ஆய்வு! | CM Vijay | Puzhal Jail | Kumudam News

புழல் காவல் நிலையத்திலும் முதலமைச்சர் ஆய்வு! | CM Vijay | Puzhal | Police Station | Kumudam News

புழல் காவல் நிலையத்திலும் முதலமைச்சர் ஆய்வு! | CM Vijay | Puzhal | Police Station | Kumudam News

இன்று சட்டசபையில்...விஜய் vs  உதய் எகிறும் எதிர்பார்ப்பு! 

தமிழ்நாடு சட்ட்டசபையில் இன்று முதலமைச்சர் துரையின் மானிய கோரிக்கைகள் விவாதிக்க உள்ள நிலையில், எதிர்கட்சித் தலைவர் கேள்விகளுக்கும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் விஜய்யின் பதில் எப்படி இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு சட்டமன்றத்திலும், அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது...

ChennaiDay..! முதலமைச்சர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தி | Madras Day 2026 | Kumudam News

ChennaiDay..! முதலமைச்சர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தி | Madras Day 2026 | Kumudam News

🔴LIVE : Amitshah | CM Vijay | BJP | TVK | தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு | PM MODI | TamilNadu

🔴LIVE : Amitshah | CM Vijay | BJP | TVK | தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு | PM MODI | TamilNadu

தென் மாநில முதல்வர்கள் மாநாடு.. கோவளத்தில் பாதுகாப்பு தீவிரம்! | Kovalam | CM Vijay | Chennai

தென் மாநில முதல்வர்கள் மாநாடு.. கோவளத்தில் பாதுகாப்பு தீவிரம்! | Kovalam | CM Vijay | Chennai

தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு.. முக்கிய அம்சங்கள் என்ன?

தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு இன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

Table ல File இருந்தும்... நடவடிக்கை எடுக்காத விஜய்!

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் அரசிடம் இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: 3.16 லட்சம் உற்பத்தியாளர்கள் பயன்

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்காக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம், இதுவரை லிட்டருக்கு ரூ.38 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.41 கொள்முதல் விலையாக வழங்கப்பட உள்ளது.

தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: தமிழக அரசுக்கு உதயநிதி கண்டனம்

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.