K U M U D A M   N E W S
Promotional Banner

குடமுழுக்குக்கு பிறகான முதல் விடுமுறை.. 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் பக்தர்கள்

குடமுழுக்குக்கு பிறகான முதல் விடுமுறை.. 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் பக்தர்கள்

கேரளாவில் வேகமெடுக்கும் நிபா வைரஸ்.. கட்டுப்பாடுகள் விதிப்பு

கேரளாவில் வேகமெடுக்கும் நிபா வைரஸ்.. கட்டுப்பாடுகள் விதிப்பு

"எனக்கு சிலிண்டர் முக்கியம் இல்ல நீங்க தான் முக்கியம்.." - அமைச்சர் நாசர் செய்த செயல்

"எனக்கு சிலிண்டர் முக்கியம் இல்ல நீங்க தான் முக்கியம்.." - அமைச்சர் நாசர் செய்த செயல்

திமுக ‘சாரி மா’ மாடல் சர்காராக மாறிவிட்டது.. விஜய் விமர்சனம்

“திமுக சர்கார், தற்போது ‘சாரி மா’ மாடல் சர்காராக மாறிவிட்டது” என்று விஜய் விமர்சித்துள்ளார்.

மேடையில் முகாமிட்ட தவெகவின் முக்கிய பெரும்புள்ளிகள்.. சற்று நேரத்தில் தொடங்கும் தவெக ஆர்ப்பாட்டம்

மேடையில் முகாமிட்ட தவெகவின் முக்கிய பெரும்புள்ளிகள்.. சற்று நேரத்தில் தொடங்கும் தவெக ஆர்ப்பாட்டம்

‘ப’ வடிவில் இருக்கைகள்: கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? அன்புமணி விமர்சனம்

‘ ப’ வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும்” என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

ஆகாச வீரன்.. ‘தலைவன் தலைவி’ படத்தின் 2வது பாடல் வெளியானது!

‘தலைவன் தலைவி’ படத்தின் 2-வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபல நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

காலமானார் நடிகர் கோட்டா சீனிவாசராவ்.. | Kota Srinivasa Rao | RIP | Tamil Cinema

காலமானார் நடிகர் கோட்டா சீனிவாசராவ்.. | Kota Srinivasa Rao | RIP | Tamil Cinema

ராமேஸ்வரம் மீனவர்களை படகுகளுடன் சிறைபிடித்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேஸ்வரம் மீனவர்களை படகுகளுடன் சிறைபிடித்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ஆமை புகுந்த வீடும், பாஜக நுழைந்த நாடும் உருப்படாது.. ப.சிதம்பரம் விமர்சனம்

“ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும், பாஜக நுழைந்த நாடும் உருப்படாது" என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

‘ககன்யான்’ திட்டம்.. இஸ்ரோ தலைவர் நாராயணன் சொன்ன புதிய தகவல்

“மனிதர்களை விண்வெளிக்கு ராக்கெட்டில் அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில், ஆளில்லா ராக்கெட் பரிசோதனை வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படும்” என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி

சத்துணவு அமைப்பாளர் தற்கொலை வழக்கில் காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கணவனை ஆற்றில் தள்ளிய மனைவி.. அதிர்ச்சி வீடியோ

கர்நாடகாவில் செல்ஃபி எடுத்தபோது மனைவி தனது கணவரை ஆற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fastag-ல் பணம் இல்லாததால் அரசு பேருந்துகள் தடுத்து நிறுத்தம்...

Fastag-ல் பணம் இல்லாததால் அரசு பேருந்துகள் தடுத்து நிறுத்தம்...

"அவர்கள் நிறுத்தியதை எல்லாம் நாங்கள் கொண்டு வருவோம்" - இ.பி.எஸ் உறுதி

"அவர்கள் நிறுத்தியதை எல்லாம் நாங்கள் கொண்டு வருவோம்" - இ.பி.எஸ் உறுதி

ராமதாஸ் இல்லத்தில் துப்பறியும் குழு.. இன்ச் இன்ச்சாக ஆய்வு.. | PMK | Ramadoss | Anbumani

ராமதாஸ் இல்லத்தில் துப்பறியும் குழு.. இன்ச் இன்ச்சாக ஆய்வு.. | PMK | Ramadoss | Anbumani

ஆளுநர் திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.. செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

“ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்புகளை மீறி வரலாற்று ரீதியாக திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்” என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் பெயரை தவறாக பயன்படுத்திய பெண் காவல் ஆய்வாளர்??

உயர்நீதிமன்றத்தின் பெயரை தவறாக பயன்படுத்திய பெண் காவல் ஆய்வாளர்??

சோகத்தில் ஆழ்ந்த மருதக்குடி.. 3 சிறுவர்களின் மரணம் தொடர்பாக முதல்வர் இரங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள மருதக்குடி கிராமத்தில், அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த ஊரணி குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"எதிர்காலம், நிகழ்காலம் இரண்டும் நான்தான்" - ராமதாஸ் | Kumudam News

"எதிர்காலம், நிகழ்காலம் இரண்டும் நான்தான்" - ராமதாஸ் | Kumudam News

விவசாயிகளுருடன் இபிஎஸ் கலந்துரையாடல் | Kumudam News

விவசாயிகளுருடன் இபிஎஸ் கலந்துரையாடல் | Kumudam News

பரந்தூர் விமான நிலையம் இழப்பீட்டு தொகை சமமாக வழங்க மக்கள் போராட்டம் | Kumudam News

பரந்தூர் விமான நிலையம் இழப்பீட்டு தொகை சமமாக வழங்க மக்கள் போராட்டம் | Kumudam News

காவலர் குடியிருப்பில் சுவர் இடிந்து விபத்து | Kumudam News

காவலர் குடியிருப்பில் சுவர் இடிந்து விபத்து | Kumudam News

பேரன்பின் ஆதி ஊற்று.. நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த நாள் இன்று!

’பறவையே எங்கு இருக்கிறாய்', ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என நாம் இப்போதும் முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரராகிய மறைந்த நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த தினம் இன்று.