K U M U D A M   N E W S
Advertisement

Viduthalai 2: இறுதிக்கட்டத்தில் விடுதலை 2... தரமான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு... அடுத்து என்ன..?

விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை 2ம் பாகம் டிசம்பர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து சூப்பரான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

திருமணத்திற்கு மறுத்த காதலி கழுத்தறுத்து கொலை.. பாட்டிலால் குத்திக்கொண்டு உயிரை மாய்த்த இளைஞர்

திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

VETTAIYAN RELEASE: படம் முழுக்க என்கவுன்டர்.. FIRST 1000 CRORE

VETTAIYAN RELEASE: படம் முழுக்க என்கவுன்டர்.. FIRST 1000 CRORE

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: நேரில் ஆஜராகி ஆதரவு தெரிவித்த சீமான்…!

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். 

This Week OTT Release: வாழை, போகுமிடம் வெகு தூரமில்லை... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை, விமலின் போகுமிடம் வெகு தூரமில்லை உள்ளிட்ட மேலும் சில படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.

மக்களே உஷார்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம் | Kumudam News 24x7

3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vettaiyan FDFS: THALAIVAR படம்னாலே FDFS தான்

Vettaiyan FDFS: THALAIVAR படம்னாலே FDFS தான்

தொழிலாளர்களை வழிமறித்து கைது.. 625 பேர் வழக்குப்பதிவு.. சாம்சங் போராட்டத்தில் போலீஸார் அடாவடி

சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 625 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

AjithKumar: வேற லெவலில் மாஸ் காட்டும் அஜித்... குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி... Code Word புரியுதா?

குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஸ்பெயினில் நடைபெற்று வரும் நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள அஜித்தின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முக்கியமாக குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி குறித்தும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அப்டேட் கொடுத்துள்ளார்.

‘எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்?’ - சகோதரி கணவர் மரணத்திற்கு ஸ்டாலின் இரங்கல்

என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன் என்று முரசொலி செல்வம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.