“செத்தாலும் அதிமுகவை காட்டிக்கொடுக்க மாட்டேன்” – கண்ணீர் விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி
மேடையில் கண்ணீர் விட்டு அழுத அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
மேடையில் கண்ணீர் விட்டு அழுத அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
“திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
"துணை முதல்வர் பதவியை பற்றி முடிவு செய்ய வேண்டியது எடப்பாடி அல்ல" - துரைமுருகன் காட்டம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இருக்கிறாரா? - இ.பி.எஸ் பதில்
அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆப்பிள், டெஸ்லா நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை குறைத்துக் கொள்ள வேண்டும், இந்தியா மற்றும் சீனாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை விட அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
"விவசாயிகளுக்கு Shift முறையில் மின்சாரம்" திமுக ஆட்சியை சாடிய இபிஎஸ் | Kumudam News
இபிஎஸ் பங்கேற்ற கூட்டத்தில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக தகவல் | Kumudam News
இபிஎஸ் பங்கேற்ற கூட்டத்தில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக தகவல் | Kumudam News