K U M U D A M   N E W S

'கச்சத்தீவு எங்கள் நாட்டின் ஒரு பகுதி..' இலங்கை அதிபர் திட்டவட்டம்!

தவெக மாநாட்டில் கச்சத்தீவு குறித்து விஜய் பேசிய நிலையில், "கச்சத்தீவு எங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று" இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை போர் நினைவுநாள்: தமிழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிபரின் அறிவிப்பு

இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்த இறுதிகட்ட போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு இலங்கையில் உற்சாக வரவேற்பு...பயணத்திட்டம் என்ன...?

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்காவை பிரதமர் மோடி இன்று சந்திக்க உள்ள நிலையில், 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.