K U M U D A M   N E W S

Alcohol

Drunk Man Argument | ரயில் நிலையத்தில் மதுபோதையில் தகராறு | Kumudam News

Drunk Man Argument | ரயில் நிலையத்தில் மதுபோதையில் தகராறு | Kumudam News

புதிய மனமகிழ்மன்றங்கள் உரிமத்திற்கு அன்புமணி எதிர்ப்பு | PMK Anbumani | Kumudam News

புதிய மனமகிழ்மன்றங்கள் உரிமத்திற்கு அன்புமணி எதிர்ப்பு | PMK Anbumani | Kumudam News

மதுக்கடையில் அதிரடி ஆஃபர் - கலால்துறை ஆய்வு | Kumudam News

மதுக்கடையில் அதிரடி ஆஃபர் - கலால்துறை ஆய்வு | Kumudam News

டாஸ்மாக் விவகாரம்... தமிழக அரசு பதில் | Madras High Court | Kumudam News

டாஸ்மாக் விவகாரம்... தமிழக அரசு பதில் | Madras High Court | Kumudam News

Drunk Man Argument | குடிபோதையில் உணவு கேட்டு தகராறு | Kumudam News

Drunk Man Argument | குடிபோதையில் உணவு கேட்டு தகராறு | Kumudam News

சென்னையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை படுஜோர் | Chennai | Kumudam News

சென்னையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை படுஜோர் | Chennai | Kumudam News

“என்ன தொட்டான்..அவன் கெட்டான்” – ரோபோ சங்கர் படத்துடன் மது விழிப்புணர்வு போஸ்டரால் பரபரப்பு

விழிப்புணர்வுக்காக என்று உயிரிழந்தவரின் பெயரை களங்கப்படுத்துவதுபோல் அச்சிடப்பட்ட போஸ்டருக்கு பலரும் கண்டனம்

ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் | Chennai News | Kumudam News

ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் | Chennai News | Kumudam News

பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் | Kumudam News

பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் | Kumudam News

கிரிவலப் பாதையில் போதைப்பொருள் சோதனை | Kumudam News

கிரிவலப் பாதையில் போதைப்பொருள் சோதனை | Kumudam News

சட்டவிரோத மதுவிற்பனை 3 காவலர்கள் சஸ்பெண்ட் | Kumudam News

சட்டவிரோத மதுவிற்பனை 3 காவலர்கள் சஸ்பெண்ட் | Kumudam News

மதுபோதையில் இருந்த இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டது ஏன்? | Kumudam News

மதுபோதையில் இருந்த இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டது ஏன்? | Kumudam News

பணி நேரத்தில் மது அருந்திய மருத்துவ உதவியாளர் வீடியோ காட்சிகள் | Kumudam News

பணி நேரத்தில் மது அருந்திய மருத்துவ உதவியாளர் வீடியோ காட்சிகள் | Kumudam News

கள் மதுவே தவிர.. உணவில்லை: கள் இறக்கும் போராட்டத்திற்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு

”கள்ளின் ஆபத்தின் தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். தமிழக அரசு ’கள் இறக்கும்’ போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் கார் ஓட்டிய தலைமைக்காவலர் தீக்குளித்து தற்கொலை!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடிபோதையில் கார் ஓட்டிய கானா பாடகி விமலா.. கார் விபத்தில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுக்கடையை திறந்து விடுங்கள்...மனு அளித்த மதுபிரியர்கள்

எப்படியாவது மதுக்கடையை திறந்து விடுங்கள், எங்களால் அது இல்லாமல் இருக்க முடியாது என ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மதுபிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தாய் குறித்து அவதூறு பேச்சு..நண்பனை ராடால் ஒரே போடு.. கன்னியாகுமரியில் பயங்கரம்

ஆத்திரமடைந்த ராஜாசிங், பைக்கில் உள்ள சாக்கப்ஸர் இரும்பு ராடை எடுத்துவந்து, ஜெயனின் பின் தலையில் ஒரே போடாக ஓங்கி அடித்துள்ளார்.

மக்களை அழிக்கும் மதுவின் வருமானத்தை வைத்துதான் அரசு நிர்வாகம் இயங்குகிறது.. டிடிவி தினகரன் சாடல்!

வீதிகள் தோறும் மதுக்கடைகளை திறந்து அதன் விற்பனையை குறையவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

போதை படுத்தும் பாடு.. போலீசை புலம்பவிட்ட தந்தை, மகன்! | Kumudam News 24x7

மது போதையில் அப்பனும், மகனும் அரசுப் பேருந்தின் அடியில் படுத்துக்கொண்டு, அலப்பறையில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

குளிர்பானத்தில் மதுபானம்.. மாணவியிடம் பாலியல் வன்கொடுமை.. இரும்பு வியாபாரி போக்சோவில் கைது!

குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து மாணவியிடம் அத்துமீறிய இரும்பு வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் .

Tamilisai Soundararajan : திருமாவளவனின் இந்து மத நம்பிக்கை.. அமாவாசையில் மாநாடு - தமிழிசை தாக்கு

Tamilisai Soundararajan About Thirumavalavan : திருமாவளவன் காந்தி பிறந்தநாள் என்பதற்காக அக்டோபர் 2ஆம் தேதி மாநாடு நடத்தவில்லை; அமாவாசை நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்தார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை - விளக்கமளித்த திருமாவளவன்

கவர்னர் மரியாதை செலுத்திய பிறகு தான் நீங்கள் மாலை அணிவிக்கலாம் என காவல்துறை தடுத்ததால் தான் புறப்பட்டு சென்றோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

காந்தியை புறக்கணித்த திருமாவளவன்.. மது ஒழிப்பு மாநாடு அன்று சர்ச்சை

சென்னை காந்தி மண்டபத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் புறப்பட்டு சென்றதால் சர்ச்சையானது.

மது ஒழிப்பு மாநாட்டில் இந்தியா கூட்டணி... வேறு கருத்து கிடையாது.. ஜோதிமணி எம்.பி. பேச்சு!

Congress MP Jothimani : காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம், உரிய நேரத்தில் அது குறித்து பேசுவோம் என கரூரில் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.