K U M U D A M   N E W S

AI

செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அக்டோபர் 1ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளியானது வேட்டையன் படத்தின் புதிய அப்டேட்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து வருகின்றது. முன்னதாக ரித்திகா சிங், துஷாரா விஜயன் கதாபாத்திரத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ராணா டகுபதி நட்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது

Shawarma Death : மீண்டும் உயிரை காவு வாங்கிய ஷவர்மா..? இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..

Shawarma Death in Chennai : சென்னை - மதுரவாயல் அருகே ஹோட்டலில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண் ஷவர்மா சாப்பிட்டதால்தான் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவள்ளுவர் பிறந்த தினம்... அரசுக்கு உத்தரவிட முடியாது.. மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்

திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை; அதனால் அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Chennai High Court : அமைச்சர்கள் மீதான வழக்கு.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Chennai High Court Order To TN Govt : அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, kkssr ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தமிழக அரசும், 2 அமைச்சர்களும் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Kakka Thoppu Balaji Encounter : காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் நடந்தது எப்படி?.. வெளியான அதிர்ச்சி தகவல்!

Kakka Thoppu Balaji Encounter News Update : சென்னையின் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி என்று வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்விக்கி டெலிவரி பாய் தற்கொலை - 'அந்த' வார்த்தைதான் காரணமா?

Swiggy Delivery Boy Death : சென்னை கொரட்டூரில் உணவு டெலிவரி செய்து வந்த கல்லூரி மாணவர் உயிரை மாய்த்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறக்கட்டளை நடத்துகிறார்.. சம்போ செந்தில்தான் காரணம்.. காக்கா தோப்பு பாலாஜியின் தாயார் கதறல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் தூண்டுதலின் பேரில் தனது மகன் பாலாஜியை காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டதாக அவரது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

குவிந்த பக்தர்கள்.. ஸ்தம்பித்த ரயில் நிலையம்..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி கிரிவலம் முடித்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ரயிலில் இடம் இல்லாததால் ரயில் நிலையத்திலேயே பொதுமக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது 

ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் - வடக்கு மண்டல இணை ஆணையர்ஆய்வு

Chennai Rowdy Kakkathoppu Balaji Encounter : பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் வடக்கு மண்டல இணை ஆணையர்ஆய்வு மேற்கொண்டார்.

Kakka Thoppu Balaji Encounter : ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் - சம்பவ இடத்தில் ஆய்வு

Rowdy Kakka Thoppu Balaji Encounter : பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

காக்கா தோப்பு பாலாஜியை காலி செய்த காக்கிகள்.. நடந்தது என்ன?

வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி? - விளக்கும் வீடியோ

பிரபல ரவுடி சுட்டுக்கொலை..! என்கவுண்ட்டர் நடந்தது எப்படி?

ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

''கலைஞரை வைத்துக்கொண்டே பேசினோம்'' - தமிழிசை விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலடி

கலைஞரை வைத்துக்கொண்டே ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து நாங்கள் பேசியுள்ளோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காக்கி நடத்திய அதிரடி என்கவுன்ட்டர்.. நடந்தது எப்படி?

வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி? - விளக்கும் வீடியோ

பிரபல ரவுடி சுட்டுக்கொலை..! என்கவுண்ட்டர் நடந்தது எப்படி?

ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

57 வழக்குகள்.. கஞ்சா கடத்தல்.. பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது போலீஸார் என்கவுன்ட்டர்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா கடத்திச் சென்றபோது, ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல ரவுடி என்கவுன்ட்டர்.. வெளியான அதிர்ச்சி பின்னணி

கஞ்சா கடத்தி சென்ற போது தான் போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது போலீசை நோக்கி காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கியால் சுட்டதால் போலீசார் தற்காப்புக்காக சுட்டதாக தகவல் வெளியாகியது.

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது என்கவுன்ட்டர்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

விஜய் வந்தால் அழைத்து செல்வோம்.. இல்லையென்றால் அவ்வளவு தான் - தமிழிசை அதிரடி

நடிகர் விஜய் தேசியம் பக்கம் வந்தால் கூட பரந்த நிலைப்பாட்டோடு அழைத்துச் செல்வோம். ஆனால் திராவிட சாயத்தை பூசி கொண்டால் அவ்வளவுதான் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தலைவர் அவர்களே என்னை விட நீங்கள் இளையவன் தான்... - தழுதழுத்த குரலில் புகழ்ந்த துரைமுருகன்

தலைவர் அவர்களே என்னை விட நீங்கள் இளையவன் தான்... - தழுதழுத்த குரலில் புகழ்ந்த துரைமுருகன்

'இப்போதெல்லாம் தமிழ் இளைஞர்கள் கம்யூனிசத்தை நோக்கி போவதில்லை' - இயக்குநர் மோகன் ஜி

'இப்போதெல்லாம் தமிழ் இளைஞர்கள் கம்யூனிசத்தை நோக்கி போவதில்லை' - இயக்குநர் மோகன் ஜி

என் வயசு என்ன..? என்ன போட்டு உருட்டி... - சிரிப்பு காட்டி சீரியஸான கே.ராஜன்

என் வயசு என்ன..? என்ன போட்டு உருட்டி... - சிரிப்பு காட்டி சீரியஸான கே.ராஜன்

#BREAKING | திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.