K U M U D A M   N E W S

AI

கண்ணியத்தோடு நடந்துகொள்ளுங்கள்.. காவல்துறைக்கு முதல்வர் அறிவுரை

“கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சிவகங்கையில் ஒரு ஜெய்பீம்? போலீஸ் காவலில் என்ன நடந்தது? அஜித்குமார் மரணத்திற்கான காரணம்!

சிவகங்கையில் ஒரு ஜெய்பீம்? போலீஸ் காவலில் என்ன நடந்தது? அஜித்குமார் மரணத்திற்கான காரணம்!

2-ஆம் வகுப்பு மாணவன் மர்ம மரணம் | Sivaganga | Kumudam News

2-ஆம் வகுப்பு மாணவன் மர்ம மரணம் | Sivaganga | Kumudam News

லாக்கப் மரணம் கடமை தவறினால் கடும் நடவடிக்கை - முதலமைச்சர் | Kumudam News

லாக்கப் மரணம் கடமை தவறினால் கடும் நடவடிக்கை - முதலமைச்சர் | Kumudam News

Lockup மரணம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் | Kumudam News

Lockup மரணம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் | Kumudam News

திருப்புவனம் விவகாரம்: முதல்வருக்கு நயினார் 9 கேள்விகள்..!

சிவகங்கை அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

வேங்கை வயல் போல் மற்றொரு சம்பவம்.. மலம் கழித்த மர்ம நபர்கள்?

திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விசாரணை கைதி மரணம் - மாஜிஸ்த்ரேட் நேரில் ஆய்வு வெளிவந்த திடுக் செய்தி | Kumudam News

விசாரணை கைதி மரணம் - மாஜிஸ்த்ரேட் நேரில் ஆய்வு வெளிவந்த திடுக் செய்தி | Kumudam News

TN District News Today: மாவட்ட செய்திகள் | 30 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 30 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

போலீசார் விசாரணையில் இளைஞர் மரணம்.. பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

நாளை முதல் டிக்கெட் எடுக்க ஆதார் கொடுங்க!

நாளை முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லாக்அப் இறப்புகள் வேதனை அளிக்கிறது.. செல்வப்பெருந்தகை

லாக்அப் இறப்பு நடைபெறுவது மிகவும் வேதனை அளிப்பதாகவும்,. காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

"அரசு ஏன் டாஸ்மாக் கடைகளை நடத்துகிறது" - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி | Kumudam News

"அரசு ஏன் டாஸ்மாக் கடைகளை நடத்துகிறது" - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி | Kumudam News

20 அடி பள்ளத்தில் மண் சரிந்து தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு| Kumudam News

20 அடி பள்ளத்தில் மண் சரிந்து தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு| Kumudam News

விசாரணை கைதி மரணம் - வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Kumudam News

விசாரணை கைதி மரணம் - வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Kumudam News

சிறுவன் கடத்தல் வழக்கு.. ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்

ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த SI??.. கொதிப்பில் உறவினர்கள் | Kumudam News

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த SI??.. கொதிப்பில் உறவினர்கள் | Kumudam News

திமுக - அதிமுக கவுன்சிலர்கள் இடையே அனல் பறந்த வாக்குவாதம்..

திமுக - அதிமுக கவுன்சிலர்கள் இடையே அனல் பறந்த வாக்குவாதம்..

TN District News Today: மாவட்ட செய்திகள் | 30 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 30 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

அலட்சியமாக ஃபோன் பேசியபடி பள்ளி பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்... வைரலாகும் வீடியோ | Kumudam News

அலட்சியமாக ஃபோன் பேசியபடி பள்ளி பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்... வைரலாகும் வீடியோ | Kumudam News

"லாக்கப்பில் உயிரிழந்தவர் என்ன தீவிரவாதியா?" - நீதிமன்றம் கேள்வி | Kumudam News

"லாக்கப்பில் உயிரிழந்தவர் என்ன தீவிரவாதியா?" - நீதிமன்றம் கேள்வி | Kumudam News

விஷ்ணு மற்றும் அஸ்மிதா மீது பங்குச்சந்தை மோசடி வழக்கு – மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு மற்றும் அவரது மனைவி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா ஆகியோர் ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நகை வியாபாரி காரில் கடத்தல்.. போலீசார் தீவிர விசாரணை

நகை வியாபாரி காரில் கடத்தல்.. போலீசார் தீவிர விசாரணை

ஆந்திராவில் கோயில் லட்டுவில் ‘கரப்பான் பூச்சி’ என புகார்...பக்தர்கள் அதிர்ச்சி

பக்தர் அளித்த புகார் கடிதத்தில், ஊழியர்கள் அலட்சியமான லட்டுகள் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

பரந்தூர்: அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்பு

அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்ட எதிர்ப்பு குழு