உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சர்ச்சை கேட்ச்... முற்றுப்புள்ளி வைத்த சூர்யகுமார் யாதவ்
நம்மால் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாது. எனக்கு எது சரி என்று தோன்றியதோ, அதனை நான் செய்தேன்.
நம்மால் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாது. எனக்கு எது சரி என்று தோன்றியதோ, அதனை நான் செய்தேன்.
பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. பேட்டிங், பவுலிங்கில் இரண்டு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மழையால் ஆட்டம் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.