K U M U D A M   N E W S

RB Udhayakumar : அண்ணாமலைக்கு பதவி வெறி.. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார்.. ஆர்.பி.உதயகுமார் காட்டம்

RB Udhayakumar About Annamalai : பதவி வெறி மற்றும் பதவி மோகத்தினால், மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி, சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை இருக்கிறார் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

"6 மாசம் ஆச்சு.. பதவி வேணும்..!!" மேடையிலேயே கேட்ட விஜயதரணி - வாய்விட்டு சிரித்த அண்ணாமலை..!

"6 மாசம் ஆச்சு.. பதவி வேணும்..!!" மேடையிலேயே கேட்ட விஜயதரணி - வாய்விட்டு சிரித்த அண்ணாமலை..!

தற்குறி எடப்பாடி பழனிசாமிக்கு என்னை பற்றி எதுவும் தெரியாது.... அண்ணாமலை பதிலடி!

தவழந்து காலில் விழுந்து ஆட்சியைப் பிடித்தவர் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அண்ணாமலைக்கு ஒரே முதலீடு அவரது வாய் தான்! - இபிஎஸ் விமர்சனம்

அண்ணாமலைக்கு ஒரே முதலீடு அவரது வாய் தான்! - இபிஎஸ் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா?.. பதிலில் ட்விஸ்ட் வைத்த எடப்பாடி பழனிசாமி!

''விஜய்யின் கட்சி பாடலில் எங்களது தலைவர்கள் இடம் பெற்றுள்ளதை பெருமையாக கருதுகிறேன். அதிமுக தலைவர்களை குறிப்பிட்டால்தான் கட்சி தொடங்க முடியும், கட்சி நடத்த முடியும் என்ற நிலை உள்ளது'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சீனியர்ஸ் Rocked.. எடப்பாடி Shocked... சுக்கு நூறாக நொறுங்கிய EPS கனவு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவெடுத்தால், அக்கட்சியின் சீனியர்கள் வேறு முடிவு எடுத்து வருவது தான் எம்.ஜி.ஆர் மாளிகையின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. 

சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு.. நரிக்குறவர்கள் மீது காவலர்கள் சரமாரி தாக்குதல்..

சென்னையில் நரிக் குறவர் இன மக்களை போலீஸார் தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் யார் வாக்குகளை பிரிப்பார்?.. பாஜகவுடன் கூட்டணியா? - ஹெச்.ராஜா ஓபன் டாக்

விஜய் அரசியலுக்கு வந்தால் யார் வாக்குகளை பிரிப்பார்? அதுதான் எதிர்காலத்தில் கேள்வியாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக புதிய வழக்கு.. ரூ.5 கோடி கோரும் நடிகர் வடிவேலு

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல்.. சட்டவிரோத பணபரிமாற்றம்.. தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை

ஜாபர் சாதிக் தொடர்பான மும்பை போதை பொருள் வழக்கையும், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சேர்த்துள்ள அமலாக்கத் துறை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.