15.79 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தல்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நவம்பர் மாதம் காவிரியில் 15.79 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நவம்பர் மாதம் காவிரியில் 15.79 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
கருணாநிதியின் அப்பாவே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Today Headlines: 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 06-11-2024
மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.
"நீ எப்படி ஆபீஸ் உள்ள வரலாம்.. வெளிய போடா" - TVK மாநாட்டிற்கு டிரைவராக சென்றவருக்கு நடந்த அவமானம்
"விஜய் குறித்து விமர்சிக்க வேண்டாம்" - EPS அறிவுறுத்தல்
வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 06) ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 2500 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.