தனியாருக்கு தண்ணீர் சப்ளை.. த.வெ.க. அரசின் புதிய ஒப்பந்தம்!
சேலம் மாநகரில் முந்தைய அ.தி.மு.க., தி.மு.க அரசுகள் குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்ததை தற்போதைய த.வெ.க. அரசும் தொடர்வது பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வி.சி.க., சும்யூனிஸ்ட்டுகள் தற்போது சைலன்ட் மோடிற்கு சென்றுள்ளதும் கடும் விமர்சனமாகியுள்ளது.
LIVE 24 X 7
