K U M U D A M   N E W S
Advertisement

tax

கொடிகம்பங்களை அகற்ற உத்தரவு; அவசர முறையீடு | Kumudam News

கொடிகம்பங்களை அகற்ற உத்தரவு; அவசர முறையீடு | Kumudam News

மதுரை வரிவிதிப்பு ஊழல் மிரட்டல் ரூ.200 கோடி சுருட்டல்!சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்! | Kumudam News

மதுரை வரிவிதிப்பு ஊழல் மிரட்டல் ரூ.200 கோடி சுருட்டல்!சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்! | Kumudam News

நிலத்தடி நீருக்கு வரி.. திட்டத்தை கைவிட டிடிவி தினகரன் வலியுறுத்தல்

“நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை மத்திய நீர்வளத்துறை கைவிட வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

விவசாய தண்ணீருக்கு வரி விதிக்க திட்டம்.. கொதிக்கும் தமிழக விவசாயிகள்

மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நிலத்தடி நீருக்கு வரி.. அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரில் பெண்ணை அறைந்த ஓட்டுநர்...அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

'உன் மாநிலத்திற்கே போ' என்று பெண் ஒருவரை பெங்களூரில் ரேபிடோ ஓட்டுநர் கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லிஃப்ட் கேட்டு வந்தவர் அடித்து கொலை.. போலீசார் தீவிர விசாரணை | TNPolice

லிஃப்ட் கேட்டு வந்தவர் அடித்து கொலை.. போலீசார் தீவிர விசாரணை | TNPolice

கர்நாடகாவில் Bike Taxi -க்கு தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கர்நாடக மாநிலத்தில் வரும் ஜூன் 16 முதல் அனைத்து வகையான பைக் டாக்ஸி சேவைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஓலா (Ola), உபர் (Uber), ரேபிடோ (Rapido) போன்ற நிறுவன்களின் சேவைகள் உள்ளிட்ட அனைத்து பைக் டாக்ஸிகளின் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படுகின்றன.

ரூ.25-க்கு உணவு டெலிவரி.. ரேபிடோவின் அதிரடி திட்டம்!

பைக் டாக்ஸி மூலம் பிரபலமான ரேபிடோ நிறுவனம் உணவு டெலிவரி சேவையிலும் தன் கால் தடத்தை பதிக்கவுள்ளது. இம்மாத இறுதியில் பெங்களூருவில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொறுமையா வருமான வரி தாக்கல் பண்ணுங்க.. கால அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரி தாக்கல் செய்ய வரும் ஜூலை 15 ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், கூடுதலாக 45 நாட்கள் அவகாசம் அளித்து செப்டம்பர் 15 ஆம் தேதி வரை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.