K U M U D A M   N E W S

Tamilnadu

🔴LIVE : TN Assembly 2025 Live Update | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - நேரலை | Tamil News Live

🔴LIVE : TN Assembly 2025 Live Update | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - நேரலை | Tamil News Live

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கக்கோரிய வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசிடம் நிதி இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை - அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கையாக இருந்தாலும், நிதி இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் தாக்குதல்.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மெழுகுவத்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி |Kumudam News

காஷ்மீர் தாக்குதல்.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மெழுகுவத்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி |Kumudam News

ஐய்யோ.. காஷ்மீர்னா இப்படி தான் இருக்குமா..? சுற்றுலாப் பயணிகளின் அதிர்ச்சி தகவல்கள் | Kumudam News

ஐய்யோ.. காஷ்மீர்னா இப்படி தான் இருக்குமா..? சுற்றுலாப் பயணிகளின் அதிர்ச்சி தகவல்கள் | Kumudam News

ஜம்மு-காஷ்மீர் எதிரொலி: நீலகிரியில் கண்காணிப்பு பணி தீவிரம்

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 24 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 24 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

தமிழ்நாட்டில் மயோனைஸுக்கு தடை - உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை | Kumudam News

தமிழ்நாட்டில் மயோனைஸுக்கு தடை - உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை | Kumudam News

மையோனைஸுக்கு ஓராண்டு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. தீவிரவாதிகள் குறித்த தகவலுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.