K U M U D A M   N E W S

Tamil

’கம்பேர் பண்ணுங்க.. தமிழ்நாட்டில் தான் வரிவிதிப்பு மிகவும் குறைவு’- அமைச்சர் நேரு பேட்டி

”கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் வரிவிதிப்பு குறைவு. உதாரணமாக மகாராஷ்டிராவில் 14,000 ரூபாய் வரி விதித்தால், தமிழகத்தில் 2,000 ரூபாய்தான் விதிக்கப்படுகிறது” என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Tourist Place | Kumudam News

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Tourist Place | Kumudam News

சாலையை சீரமைக்கக்கோரி போராட்டம் | Road Protest | Kumudam News

சாலையை சீரமைக்கக்கோரி போராட்டம் | Road Protest | Kumudam News

மாற்றுத்திறனாளி பெண் பா*யல் வன்கொடுமை | Crime Against Women | Kumudam News

மாற்றுத்திறனாளி பெண் பா*யல் வன்கொடுமை | Crime Against Women | Kumudam News

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் | Annamalaiyar Temple | Kumudam News

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் | Annamalaiyar Temple | Kumudam News

District News | 24 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 24 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

புழல் சிறையில் கைதிகளிடையே மோதல் | Puzhal Jail | Kumudam News

புழல் சிறையில் கைதிகளிடையே மோதல் | Puzhal Jail | Kumudam News

ஒரு வயது தொட்டில் குழந்தை விஜய்.. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சனம்!

”ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசிவிட்டு, நடித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது” என நடிகரும், தவெக தலைவருமான விஜய்யினை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.

"அதிமுக குறித்து விஜய் பேசியது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது" - கே.டி. ராஜேந்திர பாலாஜி | TVK Vijay

"அதிமுக குறித்து விஜய் பேசியது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது" - கே.டி. ராஜேந்திர பாலாஜி | TVK Vijay

காலை உணவுத் திட்டம்.. தமிழகம் வரும் பஞ்சாப் முதல்வர்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!

நகர்ப்புற பகுதிகளிலுள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.