லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை கத்தையாக அள்ளிய காட்டு யானை | Elephant Eating Sugarcane
லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை கத்தையாக அள்ளிய காட்டு யானை | Elephant Eating Sugarcane
லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை கத்தையாக அள்ளிய காட்டு யானை | Elephant Eating Sugarcane
மத்திய அரசு கரும்புக்கு வருகிற 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆதார விலை ரூ.355 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்காது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என வேளாண் பட்ஜெட்டில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.