K U M U D A M   N E W S

Stalin

Rahul Gandhi : "பாட்டி நிலைதான் உங்களுக்கும்..." ராகுலுக்கு வந்த மிரட்டல்.. பதறிய முதலமைச்சர்

CM MK Stalin About Rahul Gandhi Death Threat : ராகுலுக்கு பாஜக நிர்வாகி மற்றும் சிவசேனா எம்எல்ஏ மிரட்டல் விடுத்தது தொடர்பான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ராகுலின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்திராவுக்கு நேர்ந்த கதிதான் ராகுலுக்குமா? - பதறிய மு.க.ஸ்டாலின்.. பாஜவுக்கு கண்டனம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடும் வகையில் பேசிய பாஜகவினருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

பிரதமரை சந்திக்க முதலமைச்சர் திட்டம் - எப்போது அனுமதி?

பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைவர் அவர்களே என்னை விட நீங்கள் இளையவன் தான்... - தழுதழுத்த குரலில் புகழ்ந்த துரைமுருகன்

தலைவர் அவர்களே என்னை விட நீங்கள் இளையவன் தான்... - தழுதழுத்த குரலில் புகழ்ந்த துரைமுருகன்

ஐ.பெரியசாமியை மறந்த பொன்முடி.. பொன்முடியை மறந்த ஐ. பெரியசாமி

திமுக முப்பெரும் விழாவில் ஐ.பெரியசாமியை மறந்த பொன்முடி.. பொன்முடியை மறந்த ஐ. பெரியசாமி

தந்தை பெரியார் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை

தந்தை பெரியார் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை

"என் உயிரினும் மேலான..." மீண்டும் உயிர்த்தெழுந்த கலைஞர் குரல்

AI Kalaignar Karunanidhi in DMK Mupperum Vizha 2024 : திமுக முப்பெரும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தி பேசினார் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. AI தொழில்நுட்பத்தின் மூலம் பேசியது நேரில் வந்து பேசியது போல இருந்தது.

திமுக முப்பெரும் விழா - சிரித்த முகத்தோடு மாஸ் என்ட்ரி கொடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | DMK

திமுக முப்பெரும் விழா - சிரித்த முகத்தோடு மாஸ் என்ட்ரி கொடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

"இது யாருது..?" - சேரை பார்த்து குழம்பிய உதயநிதி.. உடனே பதளித்த அமைச்சர் பொன்முடி

"இது யாருது..?" - சேரை பார்த்து குழம்பிய உதயநிதி.. உடனே பதளித்த அமைச்சர் பொன்முடி

#JUSTIN : நீர்நிலை பாதுகாவலர் விருது.. வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 38 மாவட்டத்திற்கு 38 பேருக்கு விருது வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது