K U M U D A M   N E W S

Scam

ஊராட்சி செயலாளர் நியமனம் ரூ.10 லட்சம் வரை வசூலா? புதிய முறைகேடு புகார்!

ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

'புறவாசல் வழி நியமனம்'... கோவை மாநகராட்சி ஆட்சேர்ப்பில் உயர் நீதிமன்றம் அதிரடி!

மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஊழல் வழக்குகளே தலை சுற்றவைக்கும் நிலையில், மாநகராட்சிப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடும் அம்பலமாகி அவரது தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது.

ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு... பழனியில் பரபரப்பு | Palani | Murugan Temple |

ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு... பழனியில் பரபரப்பு | Palani | Murugan Temple |

அரசியல் களத்தில் 100 கோடி ரூபாய் மோசடி! அரசகுமாரா? அரசுகுமாரா? | 100 Crore Scam | Kumudam News

அரசியல் களத்தில் 100 கோடி ரூபாய் மோசடி! அரசகுமாரா? அரசுகுமாரா? | 100 Crore Scam | Kumudam News

ரூ.100 கோடி மோசடி தனியார் பள்ளிகளிடம் இருந்து குவிந்த புகார் | 100 Crore Scam | Kumudam News

ரூ.100 கோடி மோசடி தனியார் பள்ளிகளிடம் இருந்து குவிந்த புகார் | 100 Crore Scam | Kumudam News

அயோத்தி கோயிலில் 5,000 கோடி ரூபாய் திருட்டு? யோகி ஆட்சிக்கு வேட்டு வைக்கும் ராமர்...

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தில் ரூ.5,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.விசாரணை தீவிரமடைந்த நிலையில், 2 நிர்வாகிகள் ராஜினாமா செய்ததுடன் 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பது விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

ஐயா நம்பாதீங்க..! சாலையில் விழுவது போல் நடித்து மக்களிடம் பணம் பறித்த திருடர்கள் | Viral | Kumudam

ஐயா நம்பாதீங்க..! சாலையில் விழுவது போல் நடித்து மக்களிடம் பணம் பறித்த திருடர்கள் | Viral | Kumudam

குட்கா வழக்கில் ஜார்ஜுக்கு பின்னடைவு... 12 வாரத்தில் விசாரணை முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா வழக்கை 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் | Gutkha Case | Kumudam News

குட்கா வழக்கை 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் | Gutkha Case | Kumudam News

பள்ளி அனுமதி பெயரில் ₹100 கோடி மோசடி? திமுக பிரமுகர் அரசகுமார் கைது

கல்வி நிறுவன அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி சுமார் ₹100 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெருக்கமான அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.