செம்பரம்பாக்கம் ஏரியில் - நீர் திறப்பு உயர்வு | Kumudam News
செம்பரம்பாக்கம் ஏரியில் - நீர் திறப்பு உயர்வு | Kumudam News
செம்பரம்பாக்கம் ஏரியில் - நீர் திறப்பு உயர்வு | Kumudam News
பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு... மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ! | Kumudam News
Rain Alert | மக்களே உஷார்! தொடங்கிய வடகிழக்கு பருவமழை | Kumudam News
Rain Alert | 4 மாவட்டங்களில் அக்.16ல் மிக கனமழை | Rain News | Kumudam News
தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள் பட்டியல்
அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்க வாய்க்கால்கள் தூர்வாருதல், சாலைகள் சீரமைப்பு மற்றும் நிவாரண முகாம்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் செயல் விளக்கம் ஒத்திகை நிகழ்ச்சி இன்று உதகையில் நடைபெற்றது.
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.