K U M U D A M   N E W S

METReport

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள்

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள்

புரட்டிப் போட்ட ஃபெஞ்சல் புயல் - ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள்

புதுச்சேரியை புரட்டிப் போட்ட ஃபெஞ்சல் புயல்

”விடிவுகாலம் பிறந்துவிட்டது” – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மக்கள்

விடிவுகாலம் பிறந்துவிட்டதாக முதலமைச்சருக்கு மக்கள் நன்றி

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – கலங்கி நிற்கும் விவசாயிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது

முழங்கால் அளவு தேங்கியுள்ள தண்ணீர் – தள்ளாடி சென்று மது வாங்கும் மது பிரியர்கள்

திருத்தணி பகுதிகளில் முழங்கால் அளவு தேங்கியுள்ள தண்ணீரில் சென்று மது வாங்கி செல்லும் மது பிரியர்கள்

விருத்தாசலத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - தவிக்கும் மக்கள்

ஃபெஞ்சல் புயலால் விருத்தாசலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது

மழைக்காலங்களில் தொடரும் அவலம் – வேண்டுகோள் விடுக்கும் மக்கள்

தர்மபுரி கோட்டப்பட்டி அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் மக்கள் அவதி

விழுப்புரத்தை திணற வைத்த பெருமழை - ஏரி மதகு உடைந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... முட்டியூர் ஏரி மதகு உடைந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்

மழைநீருடன் கலந்த கழிவுநீர் – போராட்டத்தில் குதித்த மக்கள்

சென்னை தாம்பரம் மாநகராட்சியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி

கனமழை எதிரொலி – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்