பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை – மக்கள் அவதி
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
கனமழை காரணமாக, மலை ரயில் பாதையின் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு.
கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கொடிவேரி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
வெளியூர் சென்றவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை.
Today Headlines : 9 மணி தலைப்புச் செய்திகள் | 9 PM Today Headlines Tamil | 02-11-2024 | Kumudam News
Speed News | விரைவுச் செய்திகள் | 02-11-2024 | Tamil News | Today News | Kumudam News24x7