K U M U D A M   N E W S

ED

Karur Stampede | கரூர் கூட்ட நெரிசல் - சம்பவ இடத்தில் SIT குழு விசாரணை| Kumudam News

Karur Stampede | கரூர் கூட்ட நெரிசல் - சம்பவ இடத்தில் SIT குழு விசாரணை| Kumudam News

"விஜய்யை கைது செய்தால் அது தவறான முன்னுதாரணம்"- டிடிவி தினகரன்

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் கைது செய்யப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளனர்.

Karur Stampede | வேலுச்சாமிபுரத்தில் விசாரணையை தொடங்கிய SIT குழு | Kumudam News

Karur Stampede | வேலுச்சாமிபுரத்தில் விசாரணையை தொடங்கிய SIT குழு | Kumudam News

Accident | லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து - 15 பேர் படுகாயம் | Kumudam News

Accident | லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து - 15 பேர் படுகாயம் | Kumudam News

Karur Stampede | ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை | Kumudam News

Karur Stampede | ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை | Kumudam News

மாசுபட்ட இருமல் மருந்து மரணங்கள்: 6 மாநில உற்பத்தி அலகுகளில் CDSCO ஆய்வு; தமிழகத்தில் விற்பனைக்குத் தடை!

குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட இருவர் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக உள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர், உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.

TTV Dinakaran Press Meet | "துரோகத்தை வீழ்த்தி, அமமுக வெற்றி பெறும்" - டிடிவி தினகரன் | Kumudam News

TTV Dinakaran Press Meet | "துரோகத்தை வீழ்த்தி, அமமுக வெற்றி பெறும்" - டிடிவி தினகரன் | Kumudam News

காசா அமைதி ஒப்பந்தம்: ஹமாஸுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை!

காசாவில் அமைதி நிலவ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று (அக். 5) மாலைக்குள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்று, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். தவறினால் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான அடி கிடைக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

கரூர் ஆட்சியர் குறித்து அவதூறு..போலீசார் வழக்குப்பதிவு | Karur | TNPolice | KumudamNews

கரூர் ஆட்சியர் குறித்து அவதூறு..போலீசார் வழக்குப்பதிவு | Karur | TNPolice | KumudamNews