விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி!
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி.
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி.
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. பயிர் கடன் 100% தள்ளுபடி அறிவிப்பு! | CM Vijay | Farmers Crop Loans
🔴LIVE :விவசாயிகளுக்கு ஜாக்பாட்...பயிர் கடன் 100% தள்ளுபடி அறிவிப்பு! | CM Vijay | Farmers Crop Loans
விவசாயிகள் போராட்டம் தீவிரம்..! நெல்லையில் போலீசார் குவிப்பு | Tirunelveli | Protest | Kumudam News
தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின்படி பயிர் கடன் தள்ளுபடி முழுமையாக வழங்கப்படவில்லை எனக் கூறி விவசாய அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
"பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்" என்று தவெக அரசை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விவசாயிகளை ஏமாற்றும் திட்டம்? டிடிவி தினகரன் கேள்வி! | Kumudam News
பயிர்க்கடன் தள்ளுபடி: முதலமைச்சர் அதிரடி உத்தரவு! | Cm vijay | Breaking | Kumudam news
தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் சென்னையில் வருகிற ஜூலை-10 அன்று மாபெரும் ஒரு நாள் கோரிக்கை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் சிபில் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என மீண்டும் கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.