பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை...விஜய் வரவேற்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு! | Pollachi Case
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் பரப்பு தீர்ப்பளித்துள்ளது.
9 பேரையும் கன்விக்ஷன் பண்ணது மிகவும் வரவேற்கத்தக்கது - நதியா (உயர்நீதிமன்ற வழக்கறிஞர்) |Kumudam News
அண்ணா என்ன விட்ருங்கன்னு கதறுனது இன்னும் கேட்டுட்டே இருக்கு! - தமிழ்ச் செல்வி | Kumudam News
"சாகும் வரை ஆயுள் தண்டனை..?" - அரசு தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி | Kumudam News
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க அரசு தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
பொள்ளாச்சி பா*லியல் வழக்கு.. 9 பேரும் குற்றவாளிகள்! நீதிமன்றம் அதிரடி | Kumudam News
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு
பொள்ளாச்சி பா*லியல் வழக்கு - நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | Pollachi Case | Kumudam News