K U M U D A M   N E W S

Chennai

CSK அணிக்கு மீண்டும் கேப்டனாகும் தோனி.. ருதுராஜ் நிலை என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏழைகளுக்கு மருத்துவமனை கட்ட நினைத்த பெண் மருத்துவர்...ரூ.10 கோடி சொத்தை ஏமாற்றிய மோசடி கும்பல்

பல ஐஏஎஸ் அதிகாரிகளையும், கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களையும் தெரியும் எனக் கூறி உதவுவதாக ஆசை வார்த்தை காட்டியதாக தெரிவித்துள்ளார்.

Ban Grindr app: கிரிண்டர் செயலியை தடை செய்க.. காவல் ஆணையர் பரபரப்பு கடிதம்

போதைப்பொருள் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் கிரிண்டர் செயலியை தமிழகத்தில் தடை செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் அருண், தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் ரூ.21 கோடி மதிப்பிலான மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள்...போலீஸ் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

போதைப்பொருள் கடத்தி வரப்படும் போது சுங்கச்சாவடிகளில் சோதனையின் போது கண்டறியவதில் சிக்கல் இருக்கிறது.

தமிழகம் வரும் Amit Shah.. விரைவில் தலைவர் குறித்த அறிவிப்பா.? குறிக்கப்பட்ட தேதி! | Nainar Nagendran

தமிழகம் வரும் Amit Shah.. விரைவில் தலைவர் குறித்த அறிவிப்பா.? குறிக்கப்பட்ட தேதி! | Nainar Nagendran

TVK District Secretary Meeting | டி.வி.கே-வின் மாவட்ட செயலாளர் கூட்டம் தொடக்கம்? | தவெக | TVK Vijay

TVK District Secretary Meeting | டி.வி.கே-வின் மாவட்ட செயலாளர் கூட்டம் தொடக்கம்? | தவெக | TVK Vijay

Grindr App Ban | "Grindr செயலியை தடை செய்க" - காவல் ஆணையர் அருண் | Arun IPS Letter To TN Govt | DMK

Grindr App Ban | "Grindr செயலியை தடை செய்க" - காவல் ஆணையர் அருண் | Arun IPS Letter To TN Govt | DMK

வடபழனி கார் விபத்து.. 14 வயது சிறுவன் மீது மேலும் ஒரு வழக்கு| Chennai Car Accident News | Vadapalani

வடபழனி கார் விபத்து.. 14 வயது சிறுவன் மீது மேலும் ஒரு வழக்கு| Chennai Car Accident News | Vadapalani

+2 மாணவர் தற்கொ** - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Chetpet School Ragging Issue | Chennai

+2 மாணவர் தற்கொ** - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Chetpet School Ragging Issue | Chennai

வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி!

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.