நிகிதா மீது சென்னையில் மோசடி புகார்...போலீஸ் விசாரணை
அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக மரணம்...!வரதட்சணை கொடுமை..?நேற்று ரிதன்யா...இன்று கவிதா...? | Kumudam News
நிகிதா மீது மேலும் ஒரு மோசடி வழக்கு | Ajithkumar Case | Kumudam News
"அஜித்குமார் கொடூரமாக தாக்கப்பட்டது உறுதி - அறிக்கையில் தகவல்!! | Madurai Highcourt
போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் கோரிய மனுக்கள் மீது இன்று தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது. இருவரின் ஜாமின் மனுக்களையும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா வழக்கு - நீதிமன்றம் உத்தரவு! | Kumudam News
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு - நாளை தீர்ப்பு | Kumudam News
ரிதன்யாவின் கணவர் ஜாமின் கோரிய வழக்கு.. நீதிமன்றம் போட்ட உத்தரவு
இந்தியாவை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் காணப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் தீபக் மோடி, தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாமின் கேட்டு நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் மனுத்தாக்கல் | Drug Case | Arrest | KollyWood