"இன்று வங்கிகள் இயங்காது.." ஊழியர்கள் நாடுதழுவிய வேலைநிறுத்தம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் இன்று (செப்.11) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் இன்று (செப்.11) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த விவகாரத்தில், ரோஹன் ஜாதவ் என்ற சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பீகார் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் அரசியல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
பீகார் மாநிலம் பங்கிபூர் இடைத்தேர்தல் வாகு இந்நிலை நடைபெறும் வரும் நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் உள்ளார்.
சுற்றுச்சூழல் மாநாட்டை ஒத்திவைத்து கடற்கரை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிவித்துள்ள அண்ணாமலை, மீனவர் பகுதிகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
FIR போடாமல் வங்கி கணக்கை முடக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை.. | Bank | FIR | Police | Kumudam News
கயல்விழி காவல் நிலைய ஜாமினில் விடுவிப்பு | MK Alagiri | Kayalvizhi | DMK | MK Stalin
மு.க. அழகிரியின் மகளிடம் விசாரணை! புதிய திருப்பம்! | Kayalvizhi Alagiri | DMK | MK Stalin
"நான் பேசும்போது இப்படியா?" - SBI மேலாளரை அறைந்த M. K. Alagiri மகள் | Kayalvizhi | DMK | MK Stalin
வங்கி மேலாளரைத் தாக்கியதாக மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.