K U M U D A M   N E W S

ஆடையே இல்லாமல் கிடந்த ஆண் உடல்.. கிட்டையே கிடைத்த துப்பட்டா..? - கொடூரத்தின் உச்சம்.. ஆடிப்போன கர்நாடகா போலீஸ்

ஆடையே இல்லாமல் கிடந்த ஆண் உடல்.. கிட்டையே கிடைத்த துப்பட்டா..? - கொடூரத்தின் உச்சம்.. ஆடிப்போன கர்நாடகா போலீஸ்

திட்டங்களுக்கு ஏன் கருணாநிதி பெயர்..? - துணை முதலமைச்சர் உதயநிதி கிண்டல்!

கருணாநிதி சிலையை திறந்த வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி

தேர்தல் முடிவு சொல்லி அடித்த கூட்டணி - பிரதமர் மோடி பெருமிதம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதரவளித்த மக்களுக்கு நன்றி - பிரதமர்

புது படத்தையெல்லாம் எதுக்கு அடிக்கிறீங்க? KAITHI 2-ல RJ BALAJI-ஆ?

புது படத்தையெல்லாம் எதுக்கு அடிக்கிறீங்க? KAITHI 2-ல RJ BALAJI-ஆ?

திருப்பதி லட்டு விவகாரம்... தொடர்ந்து 14 மணி நேரம் ஆய்வு!

திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நியமனம் செய்த குழுவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உட்பட 14 பேர் திண்டுக்கல்லில் உள்ள ஏ ஆர் நிறுவனத்தில் 14 மணி நேரம் நடத்திய ஆய்வு மற்றும் விசாரணை நிறைவடைந்துள்ளது.

தனிப்பட்ட உழைப்பால் உதயநிதி துணை முதல்வர் ஆகவில்லை - கே.பி.முனுசாமி

"உதயநிதி தனிப்பட்ட உழைப்பால் துணை முதலமைச்சர் ஆகவில்லை" - கே.பி.முனுசாமி

வயநாட்டில் வெற்றி.. அன்பை வெளிப்படுத்திய பிரியங்கா காந்தி

மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்- பிரியங்கா காந்தி

Vintage Cars in Coimbatore: விண்டேஜ் கார்களில் சுற்றுப்பயணம்.. மூக்கு மேல் விரல் வைத்த கோவை மக்கள்!

கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய குழு

பிரசவித்த பெண் மரணம்.. உயிர் பறித்த அலர்ஜி ஊசி.. தனியார் மருந்தக நபருக்கு வலைவீச்சு

பிரசவித்த பெண் மரணம்.. உயிர் பறித்த அலர்ஜி ஊசி.. தனியார் மருந்தக நபருக்கு வலைவீச்சு

தமிழக பெண் டி.ஜ.ஜி.யிடமே டிஜிட்டல் அரெஸ்ட் சேட்டை... சிக்குமா சைபர் க்ரைம் கும்பல்?

டி.ஐ.ஜியை டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய முயன்ற ஆன்லைன் கும்பல்!

TVK Vijay Meets Farmers: "Wineshop-அ மூட சொன்னேன்.. விஜய்யை பாத்ததும் அழுதுட்டேன்.."

TVK Vijay Meets Farmers: "Wineshop-அ மூட சொன்னேன்.. விஜய்யை பாத்ததும் அழுதுட்டேன்.."

புதுசு புதுசா கிளம்புறாங்கப்பா... தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை!

UPI பயன்படுத்துபவர்களை குறிவைத்து நடைபெறும் புதிய விதமான மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயல்படுமாறு தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிரா தேர்தலில் சதி நடந்திருக்கும்... அடித்துக் கூறிய திருமாவளவன்!

மகாராஷ்டிராவில் என்ன சதி வேலைகளில் பாஜக ஈடுபட்டார்கள் என்பது ஓரிரு நாட்களில் வெளிச்சத்திற்கு வரும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"அவசரத்திற்கு கூட வெளியே போக முடியல.." - முடியாத மழைநீர் வடிகால் பணிகள்.. மக்கள் வேதனை

சென்னையில் மெத்தனமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள்

ஆதரவாளருக்கு மா.செ சீட்.. துணை முதல்வரின் தோஸ்த் போடும் ஸ்கெட்ச்?

ஆதரவாளருக்கு மா.செ சீட்.. துணை முதல்வரின் தோஸ்த் போடும் ஸ்கெட்ச்?

மகராஷ்டிரா தேர்தல்: ஹாட்ரிக் வெற்றி பெரும் கேப்டன் தமிழ்செல்வன்

மும்பையின் சியோன்- கோலிவாடா தொகுதியில் தமிழகத்தை சேர்ந்த கேப்டன் தமிழ்செல்வன் முன்னிலை வகித்து ஹாட்ரிக் வெற்றியை பெறவுள்ளார்.

விவசாயிகளிடம் விஜய் பேசியது என்ன..? - புஸ்ஸி ஆனந்த் சொன்ன பதில்

விவசாயிகளிடம் விஜய் பேசியது என்ன..? - புஸ்ஸி ஆனந்த் சொன்ன பதில்

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பிரியங்கா காந்தி இமாலய வெற்றி

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்று வெற்றி

மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற போவது யார்..? எகிறும் எதிர்பார்ப்பு

மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

அவதூறு பரப்பினால் ஆக்‌ஷன் - A.R.ரஹ்மான் விடுத்த எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவதூறு கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்

சர்ச்சை பேச்சு.. எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா மீது விமான நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கிராம சபை கூட்டத்தில் வெடித்த வாக்குவாதம்.. சிவகங்கையில் பரபரப்பு

இளங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜோசப் பெண்களை விட்டு கேள்வி கேட்டவர்களை அடிக்க முயன்றதாக குற்றச்சாட்டு

கூட்டணிலதான் பங்கு ஆட்சியில இல்லை... எப்போதும் திமுக ஆட்சிதான்! கே.பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதிலடி!

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது. கூட்டணியில் பங்கு இருக்கும், ஆட்சியில் பங்கு என்பது எப்பொழுதும் கொடுத்தது இல்லை” என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெறும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முன்னிலை வகிப்பது யார்?

வயநாடு மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

ஆ. ராசாவுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.53 கோடி அளவுக்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி 2015-ல் சிபிஐ வழக்குப்பதிவு.