கோவை: 7 மாத கைக்குழந்தையுடன் TNPSC group 4 தேர்வு எழுத வந்த பெண்மணி!
கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். 7 மாதக் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத பெண்மணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். 7 மாதக் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத பெண்மணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
உலக பாரம்பரிய சின்னம் செஞ்சி கோட்டை - யுனெஸ்கோ | Kumudam News
உலக பாரம்பரிய சின்னம் செஞ்சி கோட்டை - யுனெஸ்கோ | Kumudam News
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 12 JULY 2025 | Tiruchendur Murugan Temple Kumbabishekam | TN
நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் கைது -டிஜிபி ..!| Kumudam News
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 11 JULY 2025 | Tamil News | Custodial Death | DMK
நாளை நடைப்பெறவுள்ள TNPSC குரூப் 4 தேர்வுக்கு, விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகைத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலட்சியம்! 501 அங்கன்வாடி மையங்களுக்கு மூடுவிழா!பணியாளர்கள் பற்றாக்குறை! | Kumudam News
"நவீன் மரணத்தில் நியாயமான விசாரணை தேவை" - இபிஎஸ்| Kumudam News
"முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் திமுக" | Kumudam News