#JUSTIN : தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு : இலங்கை நீதிமன்றம் | Kumudam News 24x7
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேரின் காவல் நீட்டிப்பு.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேரின் காவல் நீட்டிப்பு.
தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர் சந்திப்பு.
தேர்தல் அரசியல் மற்றும் கூட்டணி அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டினை முடிச்சி போட வேண்டாம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
கொல்லப்பட்டி அங்கன்வாடி மையத்தில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு.
விழுப்புரத்தில் முதலமைச்சர் கோப்பை; அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
முன்னாள் அதிபர் டிரம்ப், துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டி. தேர்தலுக்கு முன்பாக காரசாரமாக நடைபெற்ற நேரடி விவாதம்.
Actor Jeeva Car Accident in Kallakurichi : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் விபத்து.
"விசிகவின் மது ஒழிப்பு முயற்சி, நல்ல முயற்சி.." என ஜோதிமணி எம்.பி. சென்னையில் பேட்டியளித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார் மகாவிஷ்ணு.
நெல்லையில் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக தற்காலிக பேராசிரியர்கள் சஸ்பெண்ட்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசலை ஒரே விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு.
டெல்லியில் சுமார் 1 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு.
பாராலிம்பிக்ஸ் விளையாட்டு திருவிழா ஆடல் பாடல் என கோலாகலமாக நிறைவு பெற்றது.
Paralympic 2024: மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வந்த நிலையில் நிறைவு பெற்றது.
பிரவீன் குமாரின் திறமையை கண்டு வியந்த பாரா தடகள பயிற்சியாளர் டாக்டர் சத்யபால் சிங், அவரை முழுமையாக உயரம் தாண்டுதல் போட்டி பக்கம் திருப்பி அதிதீவிர பயிற்சி அளித்தார். இதன் காரணமாக 2019ம் ஆண்டு நாட்விலில் நடைபெற்ற உலக பாரா தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
Praveen Kumar Wins Gold Medal at Paralympics 2024 : பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், பயிற்சி வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை 7 படங்கள் இயக்கியுள்ள வெற்றிமாறன், 4 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளார். திரை மொழியின் அசுரனான வெற்றிமாறனின் வெற்றிப் பயணம் குறித்து இப்போது பார்க்கலாம்.
பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதலில் ஏற்கனவே பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ. 1.5 கோடி அபராதம்.
பாலியல் புகார் - மலையாள நடிகர் நிவின் பாலி மீது எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு
செய்யாறு அரசு கலைக் கல்லூரி பெண்கள் கழிப்பறையில் உலா வரும் பாம்புகளால் மாணவிகள் அலறியடித்து ஓட்டம்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே குட்கா கடத்தி வந்த சொகுசு காரை சினிமா பாணியில் சேஸ் செய்து பிடித்த போலிசார்
குரங்கம்மை சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.