K U M U D A M   N E W S

மத்திய பட்ஜெட் 2025-2026... விவசாயிகளை வஞ்சிக்குமா ? வாழவைக்குமா ?

உற்பத்தி பொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு

பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்- மோடி வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், இந்தியாவின் வளர்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் பங்களிப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

செங்கோலை பின்தொடர்ந்து வந்த குடியரசுத் தலைவர்... தேசியக் கீதத்துடன் ஆரம்பமானது கூட்டத்தொடர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

குடியரசுத் தலைவர் உரையில் மன்மோகன் சிங்கிற்கு இரங்கல்

டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற புறப்பட்டார் குடியரசுத் தலைவர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி வேகமாக பயணிக்கும் அரசு- திரெளபதி முர்மு

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி அரசு வேகமாக பணியாற்றி வருவதாக நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்க உரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.

76வது குடியரசு தினவிழா - டெல்லி கடமைப்பாதையில் முப்படை அணிவகுப்பு

இந்திய விமானப்படையின் பிரமாண்டப் பேரணி

நாட்டின் 76வது குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்

மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த குடியரசுத் தலைவர்

76வது குடியரசு தினம் - கொடி ஏற்றி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

காமராஜர் சாலையில் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து – புறக்கணித்த கட்சிகள்

ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்து

குடியரசு தின விழா - 2வது அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் 2வது அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

UNION BUDGET: பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

IPL 2025: மீண்டும் மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்... கடமைக்காக கைதூக்கிய நிர்வாகம்..!

Arjun Tendulkar : ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கரை இரண்டாவது சுற்றில் அவர் அடிப்படை விலைக்கு வாங்கியதால் சச்சின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

IPL 2025: அனல் பறக்கும் ஐபிஎல் ஏலம்.. வரலாற்றில் இடம்பிடித்த ஸ்ரேயஸ் ஐயர்..!

இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. 

IPL 2025: ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்கள் யார்..? மீதமிருக்கும் தொகை எவ்வளவு..? முழு விவரம் இதோ..!

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

IPL 2025: எந்த அணிக்கு செல்லப்போகிறார் கே.எல். ராகுல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

2025 ஐபிஎல்  தொடருக்கான போட்டிக்கான மெகா ஏலம் இன்று சவுதி அரேபியாவில் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

”குறிச்சு வச்சுக்கோங்க” அடுத்த மூன்று வருஷத்திற்கு..BCCI வெளியிட்ட சூப்பர் அப்டேட்

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர்களின் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

IPL 2025: ஐபிஎல் மெகா ஏலம்... வெளியிடப்பட்ட வீரர்களின் பட்டியல்..

ஐபிஎல் நிர்வாகம் ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என்று கூறிய நிலையில், மொத்தமுள்ள 10 அணிகளும் தங்களுக்கான சிறந்த வீரர்களை மட்டும் தக்கவைத்துள்ளனர்.

Jofra Archer: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க ஜோஃப்ரா ஆர்ச்சர்-க்கு அனுமதி..!

இங்கிலாந்து அணியின் பிரபல வேகபந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்... கடைசி போட்டி சேப்பாக்கில் தான்... மவுனம் கலைத்த சி.எஸ்.கே நிர்வாகம்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சென்னை அணியில் தோனி இருப்பாரா? என்ற கேள்விக்கு தோனிக்காக சிஎஸ்கே கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம் 2025: எங்கு? எப்போது? - முழு விவரம் இதோ!

ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.

IPL2025: தோனியுடன் களமிறங்கும் CSK... எந்தெந்த அணியில் ஸ்டார் பிளேயர்ஸ்... ஐபிஎல் Retention அப்டேட்!

2025 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள வீரர் யார், எந்தெந்த அணிகள் தங்களது நட்சத்திர வீரர்களை தக்க வைத்துள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

மீண்டும் களத்தில் தல தோனி... தக்கவைத்த CSK| Kumudam News

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தோனியை தக்க வைத்தது சென்னை அணி

2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்தது. uncapped பிளேயர் முறையில் ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

இவருக்கு இத்தனை கோடியா?.. 338% அதிகம் கொடுத்து தக்கவைத்தது எஸ்.ஆர்.ஹெச்

தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசனை 23 ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துக் கொண்டது.