K U M U D A M   N E W S

மனிதனின் நுண்ணறிவை விட செயற்கை நுண்ணறிவு ஒருபோதும் பெரியதல்ல - ஸ்ரீதர் வேம்பு

மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மனிதனின் நுண்ணறிவை விட ஒருபோதும் பெரியதல்ல என்று ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.