தீ பரவியதாக வதந்தி.. ரயில் விபத்தில் 13 பேர் பலி.. ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
மகராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
LIVE 24 X 7