தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு.. இஸ்ரேலுக்கு ஜி7 நாடுகள் ஆதரவு!
இஸ்ரேலுக்கு ஆதரவாக கூட்டறிக்கை வெளியிட்ட ஜி7 நாடுகள், ஈரானின் தாக்குதலில் இருந்து தற்காத்துகொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக கூட்டறிக்கை வெளியிட்ட ஜி7 நாடுகள், ஈரானின் தாக்குதலில் இருந்து தற்காத்துகொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான், காஸாவில் ஒரு குழந்தை கூட இருக்கக்கூடாது என்று இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருப்பது, உலக நாடுகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக குடியேறிவர்கள் என்று கூறி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றி வரும் டிரம்ப் அரசு, அதன் அடுத்தக்கட்டமாக 41 நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடைவிதித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.