Fair Delimitation | 5 பாதிப்புகளை ஆங்கிலத்தில் பட்டியலிட்டு புட்டுப்புட்டு வைத்த Udhayanidhi Stalin
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான பரிசு தான் தொகுதி மறுசீரமைப்பு என துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான பரிசு தான் தொகுதி மறுசீரமைப்பு என துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 48வது சென்னை புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஃபெஞ்சல் புயல், கனமழையை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். பொதுமக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
"விஜய்க்கு கோபம் வருவதற்க்காகத்தான் அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறினாரா? என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் பாடச்சொல்லி ஊழியர்களை முறைக்க, அவர்கள் மீண்டும் தவறாக பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திமுக கடைசித் தொண்டன் மற்றும் தமிழனும் இருக்கும் வரை, தமிழையும் திராவிடத்தையும் தொட்டுக் கூட பார்க்க முடியாது - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
எவ்வளவு சத்தமிட்டாலும் தமிழ்நாட்டில் அரசியலும் ஆன்மீகமும் என்றும் கலக்கப் போவதில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
உதயநிதியை ப்ரொமோட் செய்வதற்காக சீனியர் அமைச்சர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகல் குறித்து அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் பலியாகியதற்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்.
சென்னை மெரினாவில் நடந்த வான் சாகச நிகழ்ச்சியில் வானில் வர்ணஜாலம் காட்டிய போர் விமானங்கள்.
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியைக் காண கூலாக வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தன்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க சென்னைக்கு வருவதை தொண்டர்கள் தவிர்க்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
LIVE: துணை முதல்வர் உதயநிதி - பதவியேற்பு விழா
#BREAKING || துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்