K U M U D A M   N E W S

பிப். 2ல் தவெகவில் இணைகிறார் ஆதவ் அர்ஜுனா?

சென்னை, பட்டினப்பாக்கம் இல்லத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா திடீர் சந்திப்பு.

புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது- விஜய் அதிரடி

கட்சி தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் குறித்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது என விஜய் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தவெகவின் 2ம் கட்ட மா.செ.க்கள் பட்டியல் வெளியீடு?

தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்களின் 2ம் கட்ட பட்டியல் வெளியீடு.

த.வெ.க அலுவலகம் வந்தடைந்தார் விஜய்

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்திற்கு விஜய் வருகை.

தவெகவின் 2ம் கட்ட மா.செ.க்கள் பட்டியல் வெளியீடு ?

முதற்கட்டமாக 19 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

TVK-வில் இணையும் AA ? - பரபரப்பின் உச்சத்தில் பனையூர்

சற்று நேரத்தில் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர் தேநீர் விருந்து; விஜய் எடுத்த முடிவு

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விஜய் புறக்கணிக்க உள்ளதாக தகவல்.

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து.. திமுகவை தொடர்ந்து தவெக புறக்கணிப்பு?

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை  திமுக புறக்கணித்த நிலையில் தவெக-வும் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேநீர் விருந்து...விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!

குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தவெக-விற்கு அழைப்பு

முதன் முதலாக மக்கள் பிரச்சனைக்காக களம் காணும் விஜய்

அரசியல் வருகைக்கு பிறகு, முதன்முதலாக மக்கள் பிரச்சினைக்காக களம் காணும் விஜய்.

TVK Vijay: பரந்தூரில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்து வரும் மக்கள்

அரசியல் கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக களத்தில் மக்களை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்

பரந்தூர் விவகாரம்.. அரசிற்கு லாபம் இருக்கிறது.. நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடி- விஜய் ஆதங்கம்

பரந்தூரில் விவசாயிகளை சந்தித்த விஜய், விமான நிலைய திட்டத்தில் அரசாங்கத்திற்கு லாபம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”எந்த அரசியல் தலைவர்களுக்கு இவ்வளவு கெடுபிடி இல்லை“ - செளந்தர்ராஜன்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.

சற்று நேரத்தில் மக்களை சந்திக்கவிருக்கும் விஜய்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.

பரந்தூர் செல்லும் விஜய் – படையெடுக்கும் மக்கள்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.

பரந்தூர் போராட்ட குழுவினரை சந்திக்கும் விஜய்.., என். ஆனந்த் சொன்ன முக்கிய தகவல்

பரந்தூர் போராட்ட குழுவினரை இன்று சந்திக்கிறார் விஜய்.

பரந்தூர் போராட்டம்.. விஜய் வருகையையொட்டி எல்லையில் போலீஸார் குவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க உள்ள நிலையில் கண்ணன்தாங்கல் பகுதியின் எல்லையில்  நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தூர் மக்களை இன்று சந்திக்கிறார் விஜய்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவை இன்று சந்திக்கிறார் தவெக் தலைவர் விஜய்.

பரந்தூருக்கு நான் வரேன்.. " விஜய்க்கு ரெடியான வாகனம்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருடன் நாளை தவெக தலைவர் விஜய் சந்திப்பு

தேதி குறித்த விஜய் !.. இனி கலக்கல் தான்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்களை, வருகிற 20-ம் தேதி அன்று சந்திக்க விஜய்-க்கு அனுமதி.

INDI கூட்டணியில் விஜய் ?... கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

"கூட்டணியில் எந்த தொகுதியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது"

INDI கூட்டணியில் விஜய் ?... தவெக பொருளாளர் வெங்கட்ராமன் பதில் 

"பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருடன் விஜய் சந்திப்பு"

பரந்தூருக்கு பறக்கயிருக்கும் பனையூர் டீம்.. எஸ்.பி.ஆலோசனை

தவெக தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு போராட்டக்குழுவினருடன் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆலோசனை.

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள நிலையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

விஜய் இந்தியா கூட்டணிக்கு வருவது தான் நல்லது - செல்வப்பெருந்தகை பேட்டி

விஜய் இந்தியா கூட்டணியுடன் வருவது தான் அவருக்கும் நல்லது, அவரது கொள்கை கோட்பாடுகளுக்கும் நல்லது, எல்லோருக்கும் நல்லது என்பதைத்தான் ஒரு இந்திய பிரஜையாக எதார்த்தமாக நான் சொல்ல முடியும் என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.