ஓப்பனிங் நல்லாதான் இருக்கு.. ஆனால் ஃபினிஷிங்.. தவெக மாநாடு குறித்து சீமான்
தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது, போக போகத்தான் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக மாநாடு குறித்து கூறியுள்ளார்.
தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது, போக போகத்தான் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக மாநாடு குறித்து கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு தந்தை பெரியாரின் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனால் விஜய்யின் அரசியல் கொள்கை பற்றி பெரிய விவாதமே எழுந்த நிலையில், தற்போது தவெக, பாஜகவின் பீ டீம் தான் என நெட்டிசன்கள் ஆதாரத்துடன் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் சௌந்தரராஜாவும் அவரது குழுவினரும் சென்னையில் இருந்து சைக்கிளில் கிளம்பியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக்.27) நடைபெறுகிறது. இதனையடுத்து தனது கட்சித் தொண்டர்களுக்காக விஜய் டிவிட்டரில் மெசேஜ் கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், விஜய்க்கு எதிராக “நடிச்சது பிட்டு... மாநாடு ஷிட்டு..” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
TVK Maanadu Drone Shot: இரவில் பிரகாசமாக ஒளிரும் தவெக மாநாட்டு திடல்..
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், விஜய்யின் என்ட்ரி முதல் அவரது மேடை பேச்சு வரையிலான முழு விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநாட்டை உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாடுவோம். மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வர வேண்டும் என, தவெக கட்சி தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தொண்டர்களுக்காக விஜய் மூன்றாவது கடிதம் வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழகமாக உருவெடுத்தது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
கரையை கடந்தது டானா புயல், தாம்ரா, பத்ராக் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை போன்ற முக்கிய செய்திகள் காண
தவெக மாநாடு தொடர்பாக ஆய்வு செய்த புஸ்ஸி ஆனந்த் , செய்தியாளர் சந்திப்பின் போது, ஓட்டுநர் காரை சட்டென எடுத்ததால் கடுப்பானார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதன் ஏற்பாடுகளை தவெக தலைவர் விஜய் ரகசியமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
TVK Maanadu குறித்து முதன்முறையாக பேசிய விஜயின் தந்தை
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரது கட்-அவுட் நடுவே, விஜய்க்கும் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.
TVK Vijay Maanadu: தலைவர்கள் கட்டவுட்டுக்கு நடுவே விஜய்.. இதுதான் தவெக கொள்கையா? | Kumudam News 24x7
தவெக மாநாட்டையொட்டி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தற்காலிக பொறுப்பு வழிக்கறிஞர்கள் நியமனம். மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டரீதியிலான மேற்கொள்ளும் வகையில் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கான சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்களை, அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தாக்குப்பிடிக்குமா TVK Maanadu? சீனியர்களால் அப்செட்டில் ராகுல் காந்தி.. உண்மை உடைத்த Vallam Basheer
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வரும் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மேடையேற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொது சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பாண்டிச்சேரி மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் விஜய் போனில் ஆறுதல் கூறினார்.
தவெக மாநாடு நடைபெறுவதையொட்டி விளம்பரம் செய்யும் வகையில் அக்கட்சியினர் குடியாத்தம் அரசு பள்ளி சுவற்றில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போஸ்டர்களை அகற்றி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.