நடுரோட்டில் தாயை வீசி சென்ற மகன்கள்.. பிள்ளைகளுடன் சேர்க்க கோரி மூதாட்டி தர்ணா
தர்மபுரியில் பிள்ளைகளுடன் சேர்க்க கோரி நடுரோட்டில் மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரியில் பிள்ளைகளுடன் சேர்க்க கோரி நடுரோட்டில் மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tiruvannamalai Protest : அருணாசலேஸ்வரர் கோவிலின் தலைமை சிவாச்சாரியாரும் இளவரசு பட்டம் பெற்ற P.T.ரமேஷ் குருக்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Gurukkal Protest in Tiruvannamalai : திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் குருக்கள் அனைவரும் தர்ணா போராட்டம்